ஓய்வுகால கணக்கு

நிதித் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஓங் சின் ஹோங்குக்கு பணத்தை நிர்வகிப்பதில் பரிட்சயம் உண்டு. இருப்பினும் நூல் இழையில் மோசடியில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். தம் சக ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து அவனது வர்த்தகத்துக்காக பணம் தேவை என தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.
இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய சேம நிதி (மசேநி) சிறப்பு, மெடிசேவ், ஒய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.05 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.